எனை தான் அன்பே மறந்தாயோ
Romanceகணவனோடு சந்தோஷமாக தேனிலவு கிளம்பி செல்லும் மனைவிக்கு அங்கே நடக்கும் ஒரு விபத்தில் தனக்கு திருமணமானதே மறந்து போய் தன் பழைய காதலனை நேரில் கண்டு அவனை தன் கணவனாக எண்ணினால் என்னவாகும்
இன்று நீ.. நந்தினி..!
Thrillerஒரு அப்பார்ட்மெண்ட்டில் நடக்கும் திருட்டை கண்டு பிடிக்க வரும் இன்ஸ்பெக்டர் அங்கே நடந்திருக்கும் கொலையை பற்றி தெரிந்து கொள்ள.. அதை யார் ஏன் எப்படி செய்தார்கள் என்ற தேடலே கதை
உணதுயிராய் எனதுயிரும்
Loveபாட்டியை இழந்து ஆதரவில்லாமல் நிற்கும் அத்தை மகளை தன்னோடு வீட்டிற்கு அழைத்து வரும் நாயகன். அங்கு தன் தங்கைக்காக இவன் எடுக்கும் முடிவு நாயகியை எப்படி பாதித்தது என கதையில் தெரிந்து...
காதலுடன் நான்
Loveகாதலை தொலைத்து வெறுமையாக நாட்களை நகர்த்தி கொண்டிருக்கும் பெண்ணுக்கு வேறு ஒரு காதலை அதுவும் தொலைந்து போன காதலை பற்றி அறிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது என்ன நடக்குமென கதையி...
தீராத ஊடலா
Loveதன் நண்பன் திருமணத்திற்காக கிராமத்திற்கு வரும் நாயகன், அங்கு மணமகளின் தங்கையை பார்த்து காதலில் விழ.. அவளும் அவனை விரும்பினாளா இல்லையா என கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அன்று பெய்த மழையில்
Thrillerமழை வெள்ள நேரத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் நடக்கும் கொலைகளை எதிர்பாராமல் நேரில் பார்க்க நேரந்தவர்களை கொலையாளி என்ன செய்தான் என்பதை கதையில் காண்க.
என்னுள்ளே ஒரு மின்னல்
Romanceதன் ஆறு வயது குழந்தையுடன் தனியே நிற்கும் நாயகி, குழந்தையின் உடல்நிலையை சரி செய்ய மேற்கொள்ளும் போராட்டத்தில் நாயகனை மீண்டும் சந்திக்க.. அவர்களுக்குள் நடக்கும் உணர்வு போராட்டமே கதை .
செல்லமே செல்லம்
Romanceஅனைவரின் கனவு நாயகனாக வலம் வந்துக் கொண்டிருப்பவனை தன் காதலில் கட்டிப் போடும் நாயகி. அவர்களுக்குள்ளான காதல் எப்படி வளர்ந்து தழைத்து வளர்ந்தது என கதையில் பார்க்கலாம்.
அன்வேஷனம் 2 (அப்ஜக்ஷன் மை லார்ட்)
Thrillerபோக்சோ சட்டத்தில் மாட்டிக் கொள்ளும் ஒரு ஆசிரியர் சிறைக்குள்ளேயே இறந்து போக, நம் இரு பெண் வக்கீல்களிடம் இந்த கேசை கொண்டு வரும் ஆசிரியரின் மகள். அதன் பின் நடப்பதை கதையில் காண்க.
சாரா
Short-Stories'ஏழைகளிடம் காட்டப்படும் கருணையில், அன்பே இல்லை...' என்ற ஆழமான கருத்தை பேசும் சாரா. ஒரு நடைபாதை வாசியான சிறுமிக்கும் ஒரு முதிர்ந்த பெண்ணுக்கும் இடையே நிலவும் விசித்திரா அன்பை பேச...
கோச்சை
Short-Storiesபெண்ணியம் என்பது புரட்சியல்ல இயல்பாய் நிகழ வேண்டிய உரிமை. சண்டைக்காக வளர்க்கபடும் சேவல்; அதன் கறியை ருசிக்க காத்திருக்கும் ஒரு கூட்டம் இவர்கள் மத்தியில் அச்சேவலோடு நட்பு பேணும் ...
சதிராடுதே மனமே
Familyசிறு வயதிலிருந்து தன் அத்தை மகனை காதலிக்கும் நாயகி, ஆனால் அவன் வேறு ஒருத்தியை விரும்புவதை அறிந்து ஒதுங்கிக் கொண்டவளே எதிர்பாராமல் சூழ்நிலை மாறி நாயகனுக்கே அவளை பெரியவர்கள் மணம் ...
மேகத்திரை மூன்றாம் பிறை
Familyகணவனின் தங்கையை தன் அண்ணன் நடத்திய விதத்தில் உண்டான கோபத்தில் அவனிடமிருந்து விலகி நிற்கும் தங்கை. ஆரம்பத்தில் அவளுக்கான நேரம் கொடுத்து காத்திருந்த நாயகன் தன் தங்கையை தேடி வர, அட...
பூ எழுதும் கவிதை
Loveதிருமணம் வேண்டாமென நினைக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் பெரியோர்களின் வற்புறுத்தலால் நடக்கும் திருமணம். ஒப்பந்த அடிப்படையில் புது வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் நாயகி.. அடுத...
கலாபமே காதலாய்
Loveதன் மூன்று வயது குழந்தையை கணவனின் தங்கை பொறுப்பில் விட்டு இறந்து போகும் நாயகனின் தங்கை. குழந்தையின் பொறுப்பை தனதாக்கிக் கொள்ள நினைக்கும் நாயகன். குழந்தையை வைத்து தொடங்கும் இவர்க...
மழலை நேசம்
Loveசிறு வயதிலிருந்து தன் அத்தை மகன் மேல் காதலாக இருக்கும் நாயகிக்கு, அவன் மனதில் அப்படி ஒரு எண்ணமே இல்லாததும் இன்னொரு பெண்ணை அவன் விரும்புவதும் தெரிய வரும் போது அவளின் மனநிலை என்னா...
உயிரென உனை சேரவா (இரண்டாம் பாகம்)
Familyதெரிந்தும் தெரியாமலும் செய்து விட்ட தவறால் காயபட்டிருக்கும் நாயகியை சமாதானம் செய்து குடும்பமாக வாழ போராடும் நாயகனுக்கு நாயகி அதற்கான வாய்ப்பை கொடுத்தாளா..? என்பதை கதையை படித்து ...
உயிரென உனை சேரவா (முதல் பாகம்)
Familyதன் மூன்று வயது குழந்தையோடு தனியே இருக்கும் நாயகி, தான் திருமணம் செய்துக் கொள்ள நினைக்கும் பெண்ணுடன் நாயகியை எதிர்பாராமல் சந்திக்க நேரும் போது தனக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிய ...
எனை சுடும் பனி
Anti-Heroசொந்தமென தனக்கிருந்த ஒரே உறவான பாட்டியை இழந்து அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற தன் தாய் மாமா வீட்டிற்கு செல்லும் நாயகியை, அங்குள்ளவர்கள் எப்படி எதிர்க் கொள்கிறார்கள் என்பதை கதையை ப...
நினைவெல்லாம் சங்கீதம்
Familyவயதான தம்பதிகளை பார்த்து புதிதாக திருமணமான ஜோடி நாமும் இப்படி வாழ வேண்டுமென ஆசைப்பட.. அந்த முதிய தம்பதிகள் கடந்து வந்த பாதையை அறிய நேரும் போது என்னவாகும் என்பதை கதையில் காணலாம்.
பிளான் பி (Plan - B)
Thrillerஒரு தாய் தன் குழந்தையை காக்க போராடும் கதை. அதோடு எதிர்பாரா வகையிலான ஒரு உதவியும் கிடைக்க வரும் போது என்ன நடக்கிறது என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..
நினைவுகள் தீரா தீராதே
Fantasyஎதிர்பாரா சூழ்நிலையில் எதிர்பாரா இடத்தில் இருக்கும் இருவர், தொலைபேசியின் வழியே பேசிக் கொள்ள நேரும் போது அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதை கதையில் படித்த...
நீயென தின்னுயிர் கண்ணம்மா
Short-Storiesவிபத்தில் பழைய நினைவுகளை இழந்த தன்னவளை கண்ணின் இமைப்போல் காப்பவனின் காதல் அவளிடம் மாயம் செய்யுமா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.