கணவனோடு சந்தோஷமாக தேனிலவு கிளம்பி செல்லும் மனைவிக்கு அங்கே நடக்கும் ஒரு விபத்தில் தனக்கு திருமணமானதே மறந்து போய் தன் பழைய காதலனை நேரில் கண்டு அவனை தன் கணவனாக எண்ணினால் என்னவாகும்
Kavi's
இன்று நீ.. நந்தினி..!
ஒரு அப்பார்ட்மெண்ட்டில் நடக்கும் திருட்டை கண்டு பிடிக்க வரும் இன்ஸ்பெக்டர் அங்கே நடந்திருக்கும் கொலையை பற்றி தெரிந்து கொள்ள.. அதை யார் ஏன் எப்படி செய்தார்கள் என்ற தேடலே கதை
Kavi's
உனதுயிராய் எனதுயிரும்
பாட்டியை இழந்து ஆதரவில்லாமல் நிற்கும் அத்தை மகளை தன்னோடு வீட்டிற்கு அழைத்து வரும் நாயகன். அங்கு தன் தங்கைக்காக இவன் எடுக்கும் முடிவு நாயகியை எப்படி பாதித்தது என கதையில் தெரிந்து கொள்ளுங்கள்
Kavi's
காதலுடன் நான்
காதலை தொலைத்து வெறுமையாக நாட்களை நகர்த்தி கொண்டிருக்கும் பெண்ணுக்கு வேறு ஒரு காதலை அதுவும் தொலைந்து போன காதலை பற்றி அறிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது என்ன நடக்குமென கதையில் தெரிந்து கொள்ளலாம்.
Kavi's
தீராத ஊடலா
தன் நண்பன் திருமணத்திற்காக கிராமத்திற்கு வரும் நாயகன், அங்கு மணமகளின் தங்கையை பார்த்து காதலில் விழ.. அவளும் அவனை விரும்பினாளா இல்லையா என கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Dennis's
அன்று பெய்த மழையில்
மழை வெள்ள நேரத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் நடக்கும் கொலைகளை எதிர்பாராமல் நேரில் பார்க்க நேரந்தவர்களை கொலையாளி என்ன செய்தான் என்பதை கதையில் காண்க.
Sree's
என்னுள்ளே ஒரு மின்னல்
தன் ஆறு வயது குழந்தையுடன் தனியே நிற்கும் நாயகி, குழந்தையின் உடல்நிலையை சரி செய்ய மேற்கொள்ளும் போராட்டத்தில் நாயகனை மீண்டும் சந்திக்க.. அவர்களுக்குள் நடக்கும் உணர்வு போராட்டமே கதை .
Sree's
ரகசியமாய்
கமாண்டோ படையின் தலைவனை காதலிக்கும் நாயகி, கடமைக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி நாயகன் தவிக்கிறானா..? இல்லை அழகாக இரண்டையும் கையாண்டானா என கதையில் காணலாம்